Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மாமனார் மரணம்..மருமகனுக்கு கல்யாணம்! பில்கிஸ் பானு குற்றவாளிகளுக்கு இஷ்டத்திற்கு வழங்கப்படும் பரோல்

காந்திநகர்: நாட்டையே உலுக்கிய பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளும் மீண்டும் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இதில் ஒரு குற்றவாளிக்கு, அவருடைய மருமகனின் திருமணத்தில் பங்கேற்க 10 நாள் பரோல் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 2002ம் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது.


http://dlvr.it/T3B3S1

Post a Comment

0 Comments