லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இன்று நடைபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்கிறார். எதிர் வரும் லோக்சபா தேர்தல் காங்கிரசுக்கு மிக முக்கியமானதாகும். ஆட்சியில் இல்லாத கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஏராளமான இழப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில், கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர்
http://dlvr.it/T3B3Gb


0 Comments