Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சுரண்டிவிட்ட ஆளுநர்.. செயலில் காட்டிய உதயநிதி! இனி திமுக கூட்டங்கள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பற்ற வைத்த நெருப்பு பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இனி திராவிட முன்னேற்றக் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன்தான் தொடங்கும் என தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையின் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. அப்போது


http://dlvr.it/T2vm1g

Post a Comment

0 Comments