Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

\"பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடந்தது உண்மைதான்..\" தேர்தல் அதிகாரி ராஜினாமா.. பரபரப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமீபத்தில் தான் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதில் முறைகேடுகள் நடந்தது உண்மை தான் என்று சொல்லித் தேர்தல் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாகிஸ்தானில் சமீபத்தில் தான் பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் அங்கே எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை.   இம்ரான் கான்


http://dlvr.it/T2vlr1

Post a Comment

0 Comments