சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை நீடித்து வந்த நிலையில், தற்போது மழையின் தீவிரம் குறைந்திருக்கிறது. சென்னையை பொறுத்த அளவில் கடும் பனி மூட்டம் இருந்தது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. பருவமழை: தமிழ்நாட்டின் குடிநீர்
http://dlvr.it/T0QsK4


0 Comments