டெல்லி: இந்தியாவில் இப்போது கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், இதற்கான காரணம்.. நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பவை குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களும் பொது இடங்களில் மாஸ்க் அணிவதைக் கட்டாயமாக்குவது தொடர்பாகவும் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. {image-newproject37copy9-1703151741.jpg
http://dlvr.it/T0Qs39


0 Comments