Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

செம ஷாக்.. 41 பேரை மீட்க இன்னும் இவ்வளவு நாள் ஆகுமா? சர்வதேச சுரங்க மீட்பு நிபுணர் புதுக்குண்டு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பணியின்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 13 நாட்களாகியும் இன்னும் மீட்கப்படவில்லை. இந்நிலையில் தான் அவர்கள் மீட்க இன்னும் ஒரு மாதம் வரை ஆகலாம் எனவும், கிறிஸ்துமஸ்க்கு அவர்கள் வீடு திரும்புவார்கள் எனவும் புதுக்குண்டை தூக்கி போட்டுள்ளார் சர்வதேச சுரங்க மீட்பு நிபுணரான அர்னால்ஸ்ட் டிக்ஸ்.உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி


http://dlvr.it/SzKSNC

Post a Comment

0 Comments