ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அங்கே காங்கிரஸ் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று தான் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அங்கே மொத்தம் 200 இடங்கள் இருக்கும் நிலையில், அதில் குறைந்தது 101 இடங்களில் வெல்லும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும்.
http://dlvr.it/SzKhCj


0 Comments