ஜெனீவா: உக்ரைன் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த மனிதாபிமான வரைவு தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கு மேலாக போரிட்டு வருகிறது. இதனால் உக்ரைனில் மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். இந்த போரை நிறுத்த ரஷ்யாவிடம் உலக நாடுகள் அறிவுறுத்தின. எச்சரிக்கையும் விடுத்து பார்த்தன.
http://dlvr.it/SMGlrF


0 Comments