இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானுக்கு மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முன்னதாக 3 முக்கிய கூட்டணி கட்சிகள் எதிர்க்கட்சியில் சேர முடிவு செய்துள்ளதால் அவருக்கு அரசியல் ரீதியாக பலத்த அடியாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து வருவதால் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இதனை தடுப்பதற்காக எவ்வித
http://dlvr.it/SMGlqV


0 Comments