கீவ்: உக்ரைன் போரில் ரஷ்யப் படைகள் திணறி வருவதாகத் தகவல் வெளியாகி வரும் நிலையில், திடீர் திருப்பமாக சிரியா வீரர்கள் ரஷ்யப் படைக்கு ஆதரவாகப் போரிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர், 4ஆவது வாரமாக இப்போதும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் நகரின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய
http://dlvr.it/SM2QHy


0 Comments