Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

2வது நாளாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல்..பள்ளியில் குண்டுமழை பொழிந்த ரஷ்யா..400 பேரின் நிலை?

கீவ் : உக்ரைன் நாட்டின் மீது 2வது நாளாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா கூறியுள்ள நிலையில், 400க்கும் மேற்பட்ட மக்கள் பதுங்கியிருந்த பள்ளி மீது போர் விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து உக்ரைன் ராணுவமும், அந்நாட்டின் மக்களும் தீவிரமாக போராடி வருகிறது. நேட்டோ நாடுகள்,
http://dlvr.it/SM2nNT

Post a Comment

0 Comments