கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து துணைத் தலைவர் கொலை செய்யப்பட்ட ஆத்திரத்தில் அவரது ஆதரவாளர்கள், வீடுகளுக்கு தீவைத்து 8 பேரை உயிரோடு எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பான்ர்ஜிக்கும், ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் மோதல் முற்றியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்பம்
http://dlvr.it/SMCF06


0 Comments