Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அடக் கொடுமையே.. படகின் மீது படக்கென்று ஏறிய கப்பல்.. 5 பேர் பலி 100 பேர் மாயம்..வெளியான பகீர் வீடியோ

டாக்கா : வங்கதேசத்தில் சுற்றுலாப் படகின் மீது கப்பல் ஒன்று மோதிய கோர விபத்தில் 5 பேர் பலியான நிலையில், 100 பேர் மாயமாகியுள்ளனர். இந்நிலையில் விபத்து நடைபெற்ற போது எடுக்கப்பட்ட பதைபதைப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள ஷிடாலக்ஷ்யா நதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சுற்றுலாப் படகு கிளம்பியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
http://dlvr.it/SMCF2F

Post a Comment

0 Comments