கள்ளக்குறிச்சி: மனைவி இறந்த துக்கத்தில், நடுராத்திரி சுடுகாட்டுக்கு ஓடி சென்றுள்ளார் கணவர்.. அங்கே போனதில் இருந்தே அழுது கொண்டிருந்துள்ளார்.. அதற்கு பிறகு தான் அந்த விபரீதம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது குணமங்கலம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் ஹரிகோவிந்தன்.. 27 வயதாகிறது.. இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி பெயர்
http://dlvr.it/SJ9zsz


0 Comments