தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் மதமாற்றம் செய்ததாகக் கூறி இரண்டு பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட பெண்கள் மதமாற்றத்துக்காக செல்லவில்லை. இரவில் நடந்த சம்பவத்தில் அந்தப் பெண்களின் வாகனங்களைப் பறித்து அனுப்பியுள்ளனர்,' என்கிறார் புதுக்கோட்டை மாவட்ட டி.எஸ்.பி. ஆனால், புதுக்கோட்டையுடன் இந்த விவகாரம் நிற்கவில்லை. மதுரையிலும் மதமாற்றம்
http://dlvr.it/SJ7jN5


0 Comments