தமிழ்நாட்டின் மிகப் பெரிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றான சென்னை புத்தகக் கண்காட்சி கொரோனா பரவல் காரணமாக கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இது பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விடுமுறை நாட்களை ஒட்டி
http://dlvr.it/SHfVFQ


0 Comments