பொள்ளாச்சி: சாலையில் செல்லாமல் சென்டர் மீடியனில் கேஷுவலாக அரசு பேருந்தை டிரைவர் ஒட்டிச்சென்றதால் அதில் இருந்த பயணிகள் பீதியில் உறைந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு நகர பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜமீன் காளியாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கேபி அன்பழகன் வீட்டில் அதிரடி ரெய்டு.. சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில்
http://dlvr.it/SHgjzP


0 Comments