அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்ற இரண்டு நாட்களில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக நவ்ஜோத் சிங் சித்து அறிவித்தார், அவர் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தை திடீரென ட்வீட் செய்தார். கேப்டன் அமரீந்தர் சிங்
http://dlvr.it/S8YHJT


0 Comments