சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத்சிங் சித்து மீது காங்கிரஸ் மேலிடம் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சித்து மீது ஒழுங்கு நடவடிக்கை பாயக் கூடும் என்கின்றன காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள். பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நவ்ஜோத்சிங் சித்துவின் நடவடிக்கைகள் காங்கிரஸ்
http://dlvr.it/S8ZB2c


0 Comments