Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஹிமாச்சலில் குவியும் பயணிகள்...கொரோனா அலை ஓயவில்லை விதிமுறைகளை பின்பற்றுங்கள் - முதல்வர் வேண்டுகோள்

சிம்லா: கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். கொரோனா அலை ஓயவில்லை என்பதால் பயணிகள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் ஹிமாச்சல் பிரதேச மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர்.
http://dlvr.it/S3RhDy

Post a Comment

0 Comments