கேங்டாக்: மேகாலயா மாநிலத்தில் ஒரு ஷாக்கிங் செய்தி வந்துள்ளது. அதாவது அங்கு கொரோனாவுக்குப் பலியானவர்களில் 92 சதவீதம் பேர் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களாம். இதை அந்த மாநில முதல்வர் கான்ராட் சங்மா கூறியுள்ளார். இந்த 92 சதவீதம் பேரும் சிங்கிள் டோஸ் கூட போடாதவர்கள். வாக்சின் போடுவதன் அவசியத்தை இனியாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
http://dlvr.it/S3Rh7z


0 Comments