Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாலஸ்தீனத்தில் மனிதஉரிமை மீறல்..சர்வதேச விசாரணைக்கு ஐ.நா.தீர்மானம்.. வாக்கெடுப்பில் இந்தியா விலகல்!

ஜெனீவா: இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில் எற்பட்ட மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா விலகியது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 2 வாரத்துக்கு முன்பு கடுமையான மோதல் மூண்டது. ஹமாஸ் படையும், இஸ்ரேல் ராணுவ படையும் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள்.
http://dlvr.it/S0ZRc6

Post a Comment

0 Comments