Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு காலத்தில் கொரோனாவை பரப்பிய ரகசிய திருமணங்கள்.. எதுவுமே செல்லாது.. மத்திய பிரதேச அரசு அதிரடி

இந்தூர்: கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி ரகசியமாக நடத்தப்படும் திருமணங்கள் செல்லாது என மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. பல மாநிலங்களிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மத்தியப் பிரதேசத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகளவில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும்
http://dlvr.it/S0YCMt

Post a Comment

0 Comments