கான்பூர்: "நாங்கள் எம்எல்ஏக்கள்.. அதிகம் பேசினால் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. நான் கொரோனா பற்றி பேசாமல் இருப்பதுதான் நல்லது" என்று உத்தரபிரதேசத்தின் பாஜக எம்எல்ஏ ஒருவரே இப்படி சொல்லி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. வடமாநிலங்களில் தற்போது கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.. இதில் உத்தரபிரதேசமும் ஒன்று.. தினம்தோறும் ஏராளமானோர் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்..
http://dlvr.it/Rzw2mJ


0 Comments