Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாரதா லஞ்ச வழக்கு: சுவேந்து அதிகாரி, முகுல்ராய் ஏன் கைதாகவில்லை? கைதான திரிணாமுல் எம்.எல்.ஏ. கேள்வி

கொல்கத்தா: நாரதா லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாங்கள் குற்றவாளிகள். ஆனால் சுவேந்து அதிகாரி, முகுல் ராய் ஆகிய இருவரும் நல்லவர்களாம் என்று திரிணாமுல் எம்.எல்.ஏ மதன் மித்ரா கூறினார். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் போலி நிறுவனங்களுக்குச் சாதமாகச் செயல்பட லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னைக்குள்ளும்,
http://dlvr.it/Rzw2W5

Post a Comment

0 Comments