Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகள்..5% சிறப்பு இடஒதுக்கீடு, ஊக்கதொகையை அறிவித்த உத்தரகண்ட் அரசு

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு மாநில வேலைவாய்ப்பில் 5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் திரத்சிங் ராவத் அறிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் கொரோனா பாதிப்பின் தீவிர தன்மை அதிகமாக உள்ளது. மேலும் ஒரு கர்ப்பிணி
http://dlvr.it/S0FyZ8

Post a Comment

0 Comments