கொல்கத்தா: வங்கக்கடலில் இன்று உருவாகியுள்ள யாஸ் புயல் 26ஆம் தேதி ஒடிசா, மேற்குவங்கம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் கரையை கடக்கும் நிலையில் நிவாரண பொருட்கள், மீட்புப்பணி தளவாடங்கள் நிவாரணப் பொருட்கள் அந்தமான் மற்றும் கொல்கத்தாவுக்கு விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 606 மீட்புப்படை வீரர்கள் தயார்
http://dlvr.it/S0HL2Z


0 Comments