ஜெனீவா: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நெஞ்சை உலுக்குகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சுடுகாடுகளும் நிரம்பி வழிந்து வருகிறது. டோக்கன் முறையில் சடலங்களை வைத்து கொண்டு நாட்கணக்கில் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் மருத்துவமனைகளில் படுக்கைகள்
http://dlvr.it/RyV3S2


0 Comments