Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நீங்கள் பொய் சொல்வதை நிரூபித்தால் தோப்புக்கரணம் போட வேண்டும்.. சரியா? மோடிக்கு மம்தா செம சவால்!

கொல்கத்தா: மாத்துவா சமூகத்தினருக்கு நான் நிறைய செய்திருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி எதையும் செய்யவில்லை என்பதை நிரூபித்தால் காதுகளை பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். மதம் குறித்து தேர்தல் பரப்புரையில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதால் அவர் தேர்தல் பரப்புரையில் 24 மணி நேரத்திற்கு
http://dlvr.it/RxdC2B

Post a Comment

0 Comments