ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வரும் இந்துக்களின் புனித நிகழ்வுகளில் ஒன்றான கும்பமேளாவில் பங்கேற்ற 1,000 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாளில் மட்டும் 1,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அங்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு படுமோசமாக இருந்து
http://dlvr.it/RxdBpF


0 Comments