கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன சிறுமியை தேட டீசல் போட பணம் தந்தால்தான் தேடுவோம் என மனசாட்சியின்றி போலீஸார் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் காணாமல் போன தனது மைனர் மகளை தேடுவதற்காக போலீஸ் வாகனங்களில் டீசல் நிரப்ப அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ரூ 10 ஆயிரம் முதல் ரூ 15 ஆயிரம் வரை
http://dlvr.it/RrwkdP