காசியாபாத் : வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என பாரதிய கிசான் சங்க செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காசிபூர் எல்லையில் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய ராகேஷ் திகாயத், 3 வேளாண் சட்டங்களையும்
http://dlvr.it/RrwkYL


0 Comments