Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடிந்தவுடன்... குடியுரிமை திருத்த சட்டம் அமல்... அமித்ஷா அதிரடி!

கொல்கத்தா: கொரோனா தடுப்பூசி செயல்முறை முடிந்தவுடன், சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். எதிர்க்கட்சிகள் இந்த சட்டம் தொடர்பாக சிறுபான்மையினரை தவறாக வழிநடத்துகின்றனர். ஆனால் இந்த சட்டத்தால் இந்திய சிறுபான்மையினரின் குடியுரிமை நிலை பாதிக்கப்படாது என்றும் அவர் கூறினார். மேற்கு வங்காளத்தின் தாகூர்நகரில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில்
http://dlvr.it/RsYytt

Post a Comment

0 Comments