Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

லடாக்கில் மலரும் அமைதி! பாங்காங் ஏரியில் இருந்து வெளியேறும் பீரங்கி வண்டிகள், போர் வாகனங்கள்!

லடாக்: லடாக் எல்லையின் பாங்காங் ஏரியின் கரையில் இருந்து இந்தியா, சீனா நாடுகளின் பீரங்கி தாங்கிய வண்டிகள் மற்றும் ராணுவப் படை வாகனங்கள் வெளியேற தொடங்கி உள்ளன. இரு நாட்டு போர் வாகனங்கள் வெளியேற்றப்படுவது ஏழு நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. கிழக்கு லடாக்கின் நிலைமையை உறுதிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் பயனுள்ள முயற்சிகளை தொடரவும்
http://dlvr.it/RsYyz6

Post a Comment

0 Comments