சென்னை: கல்வெட்டுகள் முதல் ஓலைச் சுவடி வரை, தமது வாழ்க்கைக் கூறுகளை உலகிலேயே வேறு எந்த இனத்தையும் விட சிறந்த முறையில் ஆவணப்படுத்தி வந்தனர் தமிழர்கள் என்றால் அது மிகை ஆகாது. ஆனால் கடந்து சில நூற்றாண்டுகளாக நாம் ஆவணப் படுத்துதலின் முக்கியத்துவத்தை உணராமல் நடந்து வந்து இருக்கிறோம். இதனால் இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்திலும் பல
http://dlvr.it/RpxdW2


0 Comments