Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மகளுக்கு மரியாதை... டிஎஸ்பி மகளுக்கு ஆந்திர ஆய்வாளர் அடித்த சல்யூட் - டிரெண்டிங் புகைப்படம்

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் பணியிலிருந்த தனது டிஎஸ்பி மகளுக்கு மகிழ்ச்சியுடன் அவரது தந்தை சல்யூட் அடித்த புகைப்படம் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. ஆந்திர பிரதேசம் திருப்பதியில் காவல் ஆய்வாளராக உள்ளவர் ஒய்.ஷியாம் சுந்தர். இவரது மகள் ஜெஸி பிரசாந்தி குண்டூர் மாவட்டத்தில் டிஎஸ்பி ஆக உள்ளார். இந்நிலையில், திருப்பதியில் உள்ள காவல் பயிற்சி மையத்தில் ‘Ignite'
http://dlvr.it/RpxdYQ

Post a Comment

0 Comments