Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் - பிரதமர் நெதன்யாகு நம்பிக்கை

ஜெருசலேம்: இஸ்ரேஸ் தூதரகம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேசியுள்ள பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் என முழு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார். குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முப்படைகளும் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்ற அதே நேரத்தில் இந்தியா கேட்
http://dlvr.it/Rrg3xh

Post a Comment

0 Comments