Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

போராட்டத்தை கைவிட்ட நரேஷ் திகைட் முசாபர்நகரில் மகாபஞ்சாயத்து - லட்சக்கணக்கானோர் திரண்டனர்

முஷாபர்நகர்: பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் திகைட் இன்று உத்தரபிரதேச மாநிலம் முஷாபர் நகரில் நடத்திய மகா பஞ்சாயத்து கூட்டத்தில் இன்று லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். காசிபூரில் அவரது சகோதரர் ராகேஷ் திகைட் போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில் நரேஷ் திகைட் இன்று மகாபஞ்சாயத்து கூட்டத்தை கூட்டியுள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா,
http://dlvr.it/Rrg3tm

Post a Comment

0 Comments