பாகிஸ்தான் முழுவதும் ஒரே நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் நாடு முழுவதும் இருளில் மூழ்கியது. எனினும், கடந்த சில மணிநேரங்களாக படிப்படியாக சில நகரங்களில் மின்சார சேவை இயல்பு நிலைக்கு வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் உள்ளூர் நேரப்படி, நள்ளிரவு நேரத்தில் நாடு முழுவதும் இந்த மின்வெட்டு ஏற்பட்டது. ஒரே நேரத்தில் நாடுமுழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது
http://dlvr.it/RqGtcH