டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு நேற்று 2-வது முறையாக பைசர் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். மார்ச் மாதத்திற்குள் அனைத்து இஸ்ரேலிய மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். உலக நாடுகளை ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து அச்சறுத்தி வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி ஒன்றே நிரந்தர
http://dlvr.it/RqGtXT


0 Comments