இன்று குடியரசு தின விழா.. சுதந்திர தாகத்தைத் தணித்த தியாக சீலர்களின் தியாகங்கள் என்றென்றைக்கும் நினைவில் வைத்துப் போராட்டப்பட வேண்டியது.. ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் அவர்களின் தியாகங்களை நினைவு கூர்வோம்.. குடியரசைக் காப்போம். இன்று அனைவரும் சுதந்திரமாக வெளியே செல்கிறோம் என்றால் அதற்குக் காரணம் பல்லாயிரக்கணக்கானோரின் தியாகம் தான் காரணம். இருநூறு வருடங்களாக ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்தோம்.
http://dlvr.it/RrMtB0


0 Comments