அயோத்தி : அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் கட்டப்பட உள்ள மசூதி, 1857 ல் சுதந்திரத்திற்காக போராடி உயிர்தியாகம் செய்த அஹமத்துல்லா ஷாவிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளதாக இந்திய இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை தெரிவித்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மசூதி கட்டுவதற்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த
http://dlvr.it/RrMtDr


0 Comments