கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவை ஆதரித்து வரும் திரிணமூல் காங்கிரசை சேர்ந்த. 41 எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக முதல்முறையாக மேற்குவங்கத்தில் ஆட்சியமைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன்
http://dlvr.it/Rqddqx


0 Comments