பீஜிங்: சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா வைரஸ் திடீரென அதிகரித்து வருகிறது. அங்குள்ள கச்செங் மாவட்டத்தில் உள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னெச்சிரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சீனாவில் 242 நாட்களுக்கு பிறகு கொரோனாவுக்கு ஒருவர் இறந்து உள்ளார்.
http://dlvr.it/Rqddqb


0 Comments