பெய்ஜிங்: சீனாவில் ஷான்வேய் உயிரியல் பூங்காவில் நாய்க்கு பெயிண்ட் அடித்து ‛பாண்டா' கரடி என்று பொதுமக்களை ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது. இந்த நாய்க்கள் திடீரென்று குரைத்ததால் ‛குட்டு' வெளிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சீனா.. நம் அண்டை நாடாக இருக்கிறது. உலகில் உள்ள அனைத்து பொருட்களை போலவும் போலியான பொருட்களை தயாரித்து மார்க்கெட் செய்வது சீனாவுக்கு கைவந்த கலை.
http://dlvr.it/TDXJVC


0 Comments