திருச்சூர்: ட்ரோன் மூலம் வேளாண்மை செய்வதைக் கற்றுக் கொண்டு கேரளாவில் உள்ள பெண் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் தனது மகன்களை வெளிநாட்டில் படிக்க வைத்துச் சாதித்துக் கட்டியுள்ளார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் சுதா தேவதாஸ். இவர்தான் கேரளாவின் முதல் ட்ரோன் பைலட் விவசாயி. திருச்சூர் மாவட்டம் கூழூர் கிராம பஞ்சாயத்து சிபிஎம் உறுப்பினராகவும் இருக்கிறார் சுதா
http://dlvr.it/TDT6hP


0 Comments