விஜயவாடா: ஆந்திர மாநில நிர்வாகத்தை தூய்மைப்படுத்தும் பணி திருமலை திருப்பதியில் இருந்து தொடங்கியுள்ளதாகவும், திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்புகள் கலப்படம் செய்யப்பட்டது குறித்து நான் பேச வேண்டும் என்று கடவுள் விரும்பியிருக்கலாம் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திபாபு நாயுடு தெரிவித்துள்ளார். திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத்
http://dlvr.it/TDXx9r


0 Comments