கான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த குடும்ப தகராறு, கொலை வரை சென்றுள்ளது.. இது தொடர்பாக ரேபரேலி போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். எனினும், இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை அந்த பகுதி மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்தவர் நரசிங் யாதவ்.. சலோன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, உம்ரி
http://dlvr.it/TDQnRD


0 Comments