இம்பால்: மணிப்பூரில் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் இரு இடங்களில் நவீன ஆயுதங்களை கொண்டு அங்கு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது. மணிப்பூரில் வசிக்கும் குக்கி
http://dlvr.it/TCxCtx


0 Comments